Thursday, August 15, 2013

நத்தையோட்டுத் தண்ணீர்.....விமர்சனம்




           நத்தையோட்டுத் தண்ணீர்..... குமுதம் விமர்சனம்..



              தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பது போலவே எல்லாமும்
நமக்குள்ளேயே நடந்தேறிவிடுவதை நாகரிகமான முறையில்
நம்முன் எடுத்து வைக்கிறார் ஹ ரணி. வாசிப்பு அனுபவம் நம்மை
அடையாளப்படுத்தும் என்கிறார்.

            சுட்டிக் காட்டுவது நட்பு. சுடப்படுவது நட்பல்ல என்கிறார்.
காற்று நுழைய முடியாத இடத்தில்கூட கடித உணர்வுகளை
நுழைக்கிறார். சந்தர்ப்பவாதிகளை மன உறுதியோடு தவிர்க்க
உதவுகிறார்.

            வழிகாட்டிகளையும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக்களையும்
இனம் காண வைக்கிறார்.

                மொத்தத்தில் ஹ ரணி தம் மனவோட்டத்தை நத்தையோட்டுத்
தண்ணீரில் வானம் பார்ப்பதுபோல் பகிர்ந்துகொள்கிறார்.


                                                                             - இரா. மணிகண்டன்


(நன்றி.. குமுதம் (21.8.2013)  நன்றி இரா. மணிகண்டன்)